Header Ads



ரமழான் பரிசு மழை (Ramadan 26 கேள்வி)


 1. அல்-குர்ஆன் வசனத்திற்கு மாத்திரம் ஏன் “ஆயத்” என்று பெயர் கூறப்படுகிறது?


2. “இரு விடயங்கள் ஒருவரிடம் இருந்தால் அவனை நன்றி உள்ளவன் என்றும், பொறுமை உள்ளவன் என்றும் இறைவன் குறித்துக் கொள்வான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவ்விரு விடயங்களும் எவை?


3. நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்து இறை தியானத்தில் ஈடுபட்டிருந்த ஹிரா குகையின் அளவு என்ன?


4. இலங்கையினது சுதந்திரத்துக்காய்  போராடிய முஸ்லீம்கள் மூவரது பெயரைக் குறிப்பிடுக


5. ஸன்ஆ,ஹழ்ர மவ்த் என்ற இரு இடங்களை தொடர்பு படுத்தி நபியவர்கள் கூறிய நன்மாராயம் என்ன?


No comments

Powered by Blogger.