Header Ads



ரமழான் பரிசு மழை (Ramadan 15 கேள்வி)

1. “முன்ஞியா”  என அழைக்கப்படும் சூரா எது அதற்கான காரணியைக் குறிப்பிடுக.


2. “ஹஜருல் அஸ்வத்” கல்லின் நிறம் தொடர்பாக வந்துள்ள ஹதீஸைக் குறிப்பிடுக.


3. ஈராக்கில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் ஒரு ஸஹாபி கொல்லப்பட்டார். குறித்த அந்த ஸஹாபியின் பெயர், எப்போது கொல்லப்பட்டார் , அப்பள்ளிவாசலின் பெயர் என்பவற்றைக் குறிப்பிடு.


4. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளரின் பெயரையும் கடைசியாக அவர் வகித்த அரச உயர் பதவியையும் குறிப்பிடுக.


5. நோன்பு நோற்பது உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.  என்றாலும் எமது தவறான பல்வேறு பழக்க வழக்கங்களினால் நோன்பின் ஆரோக்கியம் தடுக்கப்படுவதாக அமைகிறது. அப்படிப்பட்ட பழக்கவழக்கங்கள் மூன்றைக் குறிப்பிடுக.




No comments

Powered by Blogger.