Header Ads



ரமழான் பரிசு மழை (Ramadan 12 கேள்வி)


1. “மனிதன் அமானிதத்தை சுமந்துள்ளான்” என்ற அல் குர்ஆன் வசனத்தில் வரும் "அமானிதம்" என்ற சொல் குறிப்பது என்ன?


2. ஒரு மனிதன் பொய் உரைப்பதற்கு நபி (ஸல் ) அவர்கள் அனுமதித்த சந்தர்ப்பங்கள் என்ன? இது தொடர்பாக உம்மு குல்தூம் (ரழி ) அவர்கள் அறிவித்த ஹதீஸ் யாது?


3. “எனது உருவத்திலும் குணத்திலும் எனக்கு நீ ஒப்பாகி விட்டாய்”  என நபி (ஸல்) அவர்கள் ஒரு தோழரை பார்த்து கூறினார்கள் அந்த நபித் தோழர் யார்? அவருக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையிலுள்ள உறவு முறை யாது?


4. இலங்கையில் காணப்படும் மொத்த காழி நீதி மன்றங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக?


5. அயலவர்களுக்கான எல்லையாக ஆயிஷா (ரழி) அவர்கள் எத்தனை வீடுகளைக் குறிப்பிட்டார்கள்?

No comments

Powered by Blogger.