Header Ads



இலங்கைக்கு மீண்டும் சலுகை வழங்கிய பங்களாதேஷ்


பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.


அதன்படி, இலங்கை தனது முதல் தவணையை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் மற்றொரு தவணையை செப்டம்பர் மாதத்திலும் பங்களாதேஷுக்கு செலுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.