Header Ads



"ஒரு பூனை வந்து, எல்லாவற்றையும் பாழாக்கி விட்டது"

இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பதற்காகவும், 


இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துவதற்காகவும்,


அவர்கள் பணத்தைத் தண்ணீராக இறைத்தார்கள். 


அல்லும் பகலும் உழைத்தார்கள். 


கடைசியில் ஒரு பூனை வந்து, எல்லாவற்றையும் பாழாக்கி விட்டது. 


 எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ் அருள் செய்வானாக.


🤲 ஆமீன் 🤲



No comments

Powered by Blogger.