Header Ads



கொழும்பு மக்களுக்கான அறிவித்தல்


கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை மதியம் 12 மணி வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


இதன்படி கொழும்பு 01,02,03,04,07,08,09,10 மற்றும் 11 பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.


இதேவேளை,மேற்படி பிரதேசங்களின் உயரமான பகுதிகளில் நீர் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.