Header Ads



வரலாற்றில் தோன்றிய மிகப்பெரும் 30 மூதேவிகள்


வரலாறு நெடுகிலும் தோன்றிய மிகப் பெரும் முப்பபது மூதேவிகள் 

💀💀💀💀💀☠☠☠☠☠☠☠

1- காபீல் 

ஆதி மனிதர் ஆதமின் புதல்வர்களில் ஒருவராக இருந்தான். இவன்தான் வரலாற்றில் முதன்முதலில் கொலை கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியவர்.  


2-  (புனித பவுல்)

இந்த யூதன்தான் கிறிஸ்தவ மதத்தை ஏக தெய்வ கோட்பாட்டில் இருந்து இன்று நாம் பார்க்கும் திரித்துவ கோட்பாடாக மாற்றியமைத்தவன்.  இறை தூதர் ஈஸாவின் காலத்தில் வாழ்ந்தான். ஆனால் அவரை சந்திக்கவில்லை. அன்று தொட்டு இன்று வரை மற்றும் யுக அழிவு நாள் வரை பல கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் வழி பிறழ்வுக்கு இவன்தான் காரணமானவன். 


3- அம்ர் இப்னு லுஹய் அல்-குஸாயி:

இவன்தான் பழங்கால மக்காவின் பஞ்சாயத்து தலைவராக இருந்தவன்.  நபி இப்ராஹீமின் நெறியில் வாழ்ந்த  அரேபியர்களிடம் முதன்முதலாக உருவ வழிபாட்டை அறிமுகப்படுத்தியவன். 


4- பிஃர்வுன்:

இரண்டாம் ராமெஸ்ஸிஸ் என்று அழைக்கப்படும் இவன், நான்தான் மகா கடவுள் என்று சொல்லி வாழ்ந்த மகா கொடியவன். பல்லாயிரக்கணக்கான மக்களை அழித்தவன். இதுவரை மனிதகுலம்  காணாத மகா கொடியவன் என்பது உலகறிந்த உண்மை. 


5- நெஸ்டோரியஸ்:

இவன் கான்ஸ்டான்டிநோபிளின் முதன்மை ஆயாராக இருந்தவர்களில் ஒருவன். கிறிஸ்துவின் போதனைகளுக்கு முரணான இன்றைய கத்தோலிக்க மதப்பிரிவை உருவாக்கியவன் இவன்தான். 


 6- நெஸ்டோரியஸ்:

இவனும் கான்ஸ்டான்டிநோபிளின் முதன்மை ஆயாராக இருந்தவர்களில் ஒருவன். இவன்தான் ஆர்த்தடாக்ஸ் என்ற கிறிஸ்தவ மதப் பிரிவை நிறுவியவன். 


 7- நம்ரூத் பின் கன்ஆன்:

இவன் உலகையே ஆண்ட நால்வரில் ஒருவன். பாபிலோனின் அரசனாக இருந்தான். தன்னிடம் தெய்வீகத்தன்மை இருப்பதாக வாதாடி வந்தான். இறை தூதர் இப்ராஹீமுடனான இவரது பிரபலமான கதை அல்குரானில் குறிப்பிடப்பட்டுள்ளது.


8- ஹுலாகோ கான்:

இவன்தான் அப்பாஸிய பேரரசை வீழ்த்தி  பாக்தாத் நகரை ஆக்கிரமித்தவன். ஈராக், டமாஸ்கஸ் போன்ற பெரு நகரங்களை அழித்து, அங்கிருந்த மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களை கொன்றான். 


9- அப்துல்லா பின் சபா;

இவன் யமனைச் சேர்ந்த ஒரு யூதன். அல்-ஜமால் மற்றும் சிஃபீன் போன்ற  உள்நாட்டுப் போர்களை மூட்டி, 80,000 க்கும் மேற்பட்ட மூத்த  நபித் தோழர்களையும் அவர்களை பின்தொடர்ந்தவர்களின் உயிர்களும் காவு கொள்ளப்பட காரணமாக இருந்தான். உறங்கியிருந்த குழப்பத்தை தட்டி எழுப்பினான். மேலும் இவனே ஷீஆ என்ற சீர்கெட்ட சித்தாந்ததமும் உருவாக அடிக்கல் நாட்டி வைத்தவனாவான். 


10. கார்ல் மார்க்ஸ்;

இவன்தான் கையாலாகத கம்யூனிசத்தின் கோட்பாட்டை  வடிவமைத்தவன். 


11- லெனின்:

இவன்தான் காகிதத்தில் இருந்த  மார்க்சிய கோட்பாட்டை களத்துக்கு கோண்டு வந்தவன். 


12- காதர் பின் சாலிஃப்:

சமூத் சமுதாயத்தை சேர்ந்த இவன்  முன் சென்ற சமுதாயங்களில் மிகவும் கொடியவன். நபி ஸாலிஹின் காலத்தில்  தெய்வீக அற்புதமாக அனுப்பப்பட்ட ஒட்டகத்தை துணிந்து சென்று அறுத்தவன்.  அதனால் அந்த சமுதாயம் வீனோதமான முறையில் அழிவைக் கண்டது. 


13. சார்லஸ் டார்வின்:

இவன் ஒரு யூதர். நவீன நாத்திகத்தின் தந்தை, பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை நிறுவியவன். ஓட்டைகள் நிறைந்த ஓடமாக இருந்தும் இவனின் கோட்பாடை நவகால நாத்திகர்கள் வெற்றிப் படகாக கண்டு ஏறி மகிழ்கின்றனர். 1882 ஆம் ஆண்டு இவன் மாய்ந்து போனான். 


14- பிரான்சிஸ்கோ ஹெர்னாண்டஸ்:

இவன் ஒரு மருத்துவன். ஸ்பென் ஆய்வுக் குழுவில் அமெரிக்க சென்ற இவன், பூர்வீக அமெரிக்கர்கள் புகையிலையை சுருட்டி அவர்கள் பாட்டில் முகர்ந்து கொண்டிருந்ததைக் கண்டான். இந்த ஆள்தான் அந்த பழக்கத்தை எடுத்து வந்து உலகமெங்கும் பரப்பினான்  


15-  சாமிரி:

இறை தூதர் மூஸா யூதர்களுக்கு கொண்டு வந்த  ஏகத்துவ மார்க்கத்தை மாற்றியமைத்த முதல் மனிர். 


16- ஜோராஸ்டர்:

நெருப்பு வணக்கத்தை மையமாக கொண்ட மஜூஸிய மதத்தை நிறுவியவன். 


17- அடால்ஃப் ஹிட்லர்:

இவனது அடங்காத அராஜகம் காரணமாக, 1938 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் மூண்டது. அதனால் 50 மில்லியன் உயிர்கள் காவு கொள்ளப்பட காரணமாக இருந்தவன். 


18- முஸ்தபா கமால் அட்டாடதுர்க்:

உஸ்மானிய பேரரசை வீழ்த்தி, மதசார்பற்ற அரசை துருக்கியில் நிறுவியவன். முழு பலத்துடன் இஸ்லாமிய நெறிமுறைகளை எதிர்த்தவன். 


19- ஆர்தர் பால்ஃபோர்:

1917 ஆம் ஆண்டு நவம்பரில், அயோக்கியத்தனமான பால்ஃபோர் பிரகடனம் இவனால்தான் வெளியிடப்பட்டது. இதன் மூலம் ஒரு வீட்டுக்கு உரிமையில்லாதவன் உரிமையாளனை வெளியேற்றி விட்டு சம்மந்தமில்லாத ஒருவனுக்கு அன்பளிப்பு செய்த ஒரு வரலாற்று அவலம் அரங்கேற்றப்பட்டது.  இதன் காரணமாக பலஸ்தீன மக்கள் உடைமைகள் இழந்து அகதிகளாக மாறி சொல்லனா துன்பங்களை 60 வருடங்களாக அனுபவித்து வருகின்றனர். 


20- அபு தாஹிர் சுலைமான் அல்-கராமதி:

இந்த மூதேவி ஹிஜ்ரி 317 ஆம் ஆண்டு அப்பாசிய பேரரசின் பலவீனத்தைப் பயன்படுத்தி பெரும் மகா பாதகத்தை செய்தான். மக்காவில் ஹஜ் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்த யாத்ரீகர்களை கொல்லும் படி உத்தரவிட்டான்.  கஃபாவின் கதவை உடைந்தான். (ஹஜருல் அஸ்வத்) கருங்கல்லை அகற்றி எடுத்தான். எங்கே அபாபீல் பறவைகள்? எங்கே ஸிஜ்ஜீல் கற்கள் என்று கோஷம் எழுப்பினான். 


21-  ஹீரோட்ஸ்:

இவன்தான் இறை தூதர் யஹ்யாவை கொன்ற கொடிய யூத அரசனாவான். 


22- மிலோ செவிச்:

இவன்தான் பெல்கிரேடின் இரத்தக் காட்டேரி. 1992 காலப் பகுதியில் சுமார் 200,000க்கும் மேற்பட்ட பொஸ்னிய முஸ்லிம்களை கூட்டுப் படுகொலை செய்தவன். மேலும் சுமார் 5 மில்லியன் மக்கள் இடம்பெயர காரணமாக இருந்தவன். 


23- ஜார்ஜ் டபிள்யூ. புஷ்:

இவன்தான் இஸ்லாமிய உலகிற்கு எதிராக போர்களை மூட்டியவன், மேலும் இவனது தலைமையில்தான் பயங்கரவாதம் என்ற சொல்லாக்கம் அரசியல் மயப்படுத்தப்பட்டு, இஸ்லாத்தோடும் முடிச்சுப் போடப்பட்டது. 


24-  அம்ர் பின் ஹிஷாம்:

இவன்தான் இந்த சமுதாய பிஃர்அவுன் என வர்ணிக்கப்படும் அபு ஜஹ்ல். இவன்தான் முதன் முதலில் ஒரு முஸ்லிமை கொடுமைப் படுத்தி கொன்றான்.


25-  ஹாரி ட்ரூமன்:

இவன்தான் ஜப்பானின் ஹொரோசிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது 1945 ஆம் ஆண்டு அணுகுண்டை வீச உத்தரவிட்டவன், அதனால் லட்சக்கணக்கான மக்களை கொன்றான், எஞ்சியவர்களை ஊனமாக்கினான். 


26-  அபு லுஃஹ்லுஃஹ் அல்மஜூசி:

இவன்தான் வரலாறு போற்றும் ஆட்சியாளர் உமர் பின் ஹத்தாப் அவர்களை படுகொலை செய்த கயவன். 


27- இலவரசி இசபெல்லா:

இஸ்லாமிய ஸ்பென் வீழ்ச்சி கண்ட போது ஆட்சி பீடம் ஏறிய மன்னன் ஃபெர்னாண்டோ  மனைவிதான் இவள். ஸ்பென் முஸ்லிம்களின் வரலாற்று அடையாளங்களை அழித்து அவர்களையும் அழிக்க சித்திரவதை முகாம்களை ஏற்படுத்தியவள். அமெரிக்கா மீது படையனுப்பி பூர்வீக அமெரிக்கர்களை பூண்டோடு அழித்தவள். 


28-  முசைலமதுல் கஸ்ஸாப்:

தன்னை நபி என்று வாதாடியவன், இஸ்லாத்திற்கு எதிர்க்க பேர் கொடி தூக்கியவன். இவன் முட்டாள்தனத்தால் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் பரிதாபமாக பிரிந்தன.


29- உதய் இப்னு முசாஃபிர்:

ஷாத்தானை வழிபடும் யாசிதிய மதப் பிரிவை நிறுவியவன். 


30-  கொமேனி:

வழிகெட்ட ஷீஆ மதப் பிரிவை ஈரானிய ஆரசியல் ஆதிக்க சக்தியாக மாற்றியவன். இஸ்லாமிய ஈரானை ஷீஆனிஸமாக மாற்றியவன். மற்றும் இந்த கொடிய சிந்தனையை உலகெங்கும் ஏற்றுமதி செய்ய முயற்சித்தவன்.


✍ தமிழாக்கம் / Imran Farook

No comments

Powered by Blogger.