Header Ads



திடீரென வெட்டப்பட்டது மின்சாரம் - மக்கள் அவதி


கொழும்பில் இன்று -03- முதல் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.


இன்று காலை 8.30 மணியில் இருந்து இவ்வாறு மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் பெரும் அவதியுற்று இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

No comments

Powered by Blogger.