Header Ads



விசேட தியாகத்தை செய்த ரணில்


டீசல் விலை 10 ரூபாவோ அல்லது அதற்கும் குறைவாகவோ குறைக்கப்பட்டால் பேருந்து கட்டணத்தை குறைக்க வாய்ப்பு உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.


சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை நாடு பெற்றுள்ளதால், சீனாவில் இருந்து கீழ் தளங்களைக் கொண்ட (படிகள் இல்லாத) 50 சொகுசு பேருந்துகள் கொண்டுவரப்பட்டு கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இயக்கப்படும் என்றார்.


சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு அதிபர் விசேட தியாகத்தை மேற்கொண்டதாகவும் அதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் விஜேரத்ன தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.