Header Ads



"கட்சிகளின் ஆர்வம் வீழ்ச்சியடைந்தது"


உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமை தொடர்பில் சர்வதேச சமூகத்தை தௌிவுபடுத்தியுள்ளதாக  ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்று  பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குறிப்பிட்டார்.


தேர்தலை நடத்துவது குறித்து பல அரசியல் கட்சிகளின் ஆர்வமும் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிவதாக அவர் கூறினார்.


நேற்றும், நேற்று முன்தினமும் சர்வதேச சமூகத்தை தௌிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


No comments

Powered by Blogger.