Header Ads



முஜிபுருக்கு SMS அனுப்பிய ஜனாதிபதி - என்ன கூறியுள்ளார் தெரியுமா..?..?


பாராளுமன்றத்தில் எம்.பி பதவியில் இருந்து இராஜினாமா செய்யவேண்டாம் என்று தான், முஜிபுர் ரஹ்மான் எம்.பிக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (23) தெரிவித்தார்.


முஜிபுர் ரஹ்மானை பாராளுமன்றத்துக்கு நான்தான் கொண்டுவந்தேன். அவரை பலிகடாவாக ஆக்கப்போகின்றனர் என்பது தனக்குத் தெரியும் என்றும் ஜனாதிபதி கூறினார்.


 முஜிபுர் ரஹ்மானை பாராளுமன்றத்தில் வைத்துக்கொள்வதற்கு நான் கடுமையாக முயற்சித்தேன் அதனை விட ஒன்றையும் நான் கூறவிரும்பவில்லை என்றார். TM

No comments

Powered by Blogger.