சமஷ்டியை நோக்கி பயணிக்கிறேன் - விக்கி பதில்
13ஆம் திருத்தச்சட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என்பதில் தாம் தெளிவுடன் உள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சி.வி விக்னேஸ்வரன் தமது அரசியல் கொள்கையில் உறுதியானதும் தெளிவானதுமான நிலைப்பாட்டுடன் இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.
மனோ கணேசனின் இந்த கருத்துக்கு பதிலளித்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு என்ற இலக்கினை நோக்கியே தாம் பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்த பொட்டை அழிக்காமல் தொடர்ந்து சமஷ்டியை நோக்கி பயணியுங்கள். உங்களைப்போன்ற அரசியல்வாதிகள்தான் வடக்கின் அப்பாவி மக்களை பகல்கனவு காணத்துண்டுகின்றார்கள். இனி பிரபாகரன் அழிந்து நாசமானதைப் போல வடக்கில் மக்களை அந்த வழியில் தூண்டி அவர்களின் வாழ்க்ைகயைப் பாழாக்க வேண்டாம்.
ReplyDelete