ஈரான் குடியரசின் தேசிய தின நிகழ்வு நேற்று (10.02.2023) கொழும்பிலுள்ள தூதுவரின் உத்யோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள், அரசியல்வாதிகள், சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் நசீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் இந்த நஸீருக்கு சரியான பாடத்தைப் புகட்டுவார்கள். இவனுடைய நாடகம் விரைவில் விலாசம் தெரியாது போகும். சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.
ReplyDelete