Header Ads



திடீரென முளைத்த புத்தர் சிலை


யாழ்ப்பாணத்தில் திடீரென முளைத்த புத்தரினால் அந்தப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.


அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரச மரத்துக்கு கீழே புத்தர் சிலை இனங் காணப்பட்டுள்ளது.


இரவோடு இரவாக இனந்தெரியாதவர்களால் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கலாமென தெரியவருகிறது.

No comments

Powered by Blogger.