Header Ads



அனைத்து தனியார் வகுப்புக்களையும் பூட்டுமாறு அறிவிப்பு


- ஹஸ்பர் -


கிண்ணியா நகர சபை பகுதியில் நாளைய தினம் (14) அனைத்து தனியார் வகுப்புக்களையும் மூடுமாறு கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.நிவாஸ் தெரிவித்துள்ளார். 


நாளைய தினம் காதலர் தினம் என்பதால் அனைத்து தனியார் வகுப்புக்களையும் பூட்டுமாறும் கிண்ணியா வலயக் கல்வி அலுவலகம், ஜம்மியதுல் உலமா சபைக்கு அனுப்பியுள்ள குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 


காதலர் தினம் என்பதனால் சமூக சீர்கேடுகளே தவிர்க்க இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.