Header Ads



பிரசாரங்களில் இருந்து பின்வாங்கிய மொட்டு - காரணம் என்ன...?


தேர்தல் செலவீனங்களைக் கருத்திற்கொண்டே தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குறைத்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


தொடர்ந்து உரையாற்றிய அவர், பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவில்லை என எதிர்க்கட்சிகள் கூறிவருகிறார்கள். நாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரசார முறைகளை பின்பற்றி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக தேர்தல் செலவீனங்களைக் குறைக்கப் பிரசாரங்களையும் குறைத்துள்ளோம் எனவும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.