Header Ads



நிலநடுக்கம் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை, கொழும்பு நகரை பாதிக்கும்


இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால், அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ஹிமாச்சல் – உத்தரகண்ட் பகுதிகளில் 8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.


இந்தியாவில் 8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பை நிச்சயம் பாதிக்கும் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


நன்றி – அருண

No comments

Powered by Blogger.