Header Ads



கண்டி - கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம், களனி அருகில் பதற்றம் - பிக்குகள் உட்பட 6 பேர் கைது


கண்டி - கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.


இதன்போது, நான்கு பிக்குகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


No comments

Powered by Blogger.