Header Ads



இலங்கையின் நன்கொடையான 1.5 டன் தேநீர் துருக்கிக்கு பறந்தது (படங்கள்)


இலங்கை அரசாங்கத்தின் நன்கொடையான 1.5 டன் தேநீர் இன்று செவ்வாய்கிழமை, மாலை ,14 ஆம் திகதி துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


நிலநடுக்கம், உறைபனி காலநிலையில் உயிர்வாழ போராடும் எங்கள் ஆன்மாக்களை இது சூடேற்ற வேண்டும் என்று நம்புவதாக துருக்கி தூதரகம் குறிப்பிட்டுள்ளமுது.


மேலும் இலங்கைக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் துருக்கி தூதரகம் குறிப்பிட்டுள்ளது.




No comments

Powered by Blogger.