Header Ads



வேட்புமனுக்கள் 18 முதல், 21 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான, வேட்பு மனு தாக்கல் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அதற்கமைய, வேட்புமனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.