Header Ads



இலங்கையர்களுக்கு E Visa வழங்குவதை இந்தியா மீண்டும் ஆரம்பித்தது



இலங்கை குடிமக்களுக்கு இ-விசா வழங்குவதை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.


இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், இ-விசாக்கள் வசதியான பயணத்தை மேற்கொள்ள உதவும் என தெரிவித்துள்ளது.


பொழுதுபோக்கு , வர்த்தகம், மாநாடுகள் மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு வருகை தருவதற்காக இலங்கைக்கான இ-விசாக்களை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.


இ-விசாக்களுக்கு விண்ணப்பிக்க பொதுமக்கள் https://indianvisaonline.gov.in/evisa/tvoa.html ஐப் பார்வையிடலாம்.

No comments

Powered by Blogger.