Header Ads



இந்தியாவிற்கு புறப்பட்ட இலங்கை அணி


இந்திய சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று (31) பிற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டனர்.


3 ரி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த போட்டியில் 20 வீரர்களும், 12 அதிகாரிகளும் இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.


அதன்படி, இலங்கை அணி இன்று மாலை 5.10 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யூ.எல். 143 விமானம் மும்பைக்கு புறப்பட்டது.

No comments

Powered by Blogger.