Header Ads



மின்னலுக்கு 27 கால்நடைகள் பலி


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (25) அதிகாலை பாரிய மின்னல் தாக்கம் ஏற்பட்டது.


இதனால் ஏறாவூர் -றஹ்மானியா பாடசாலை வீதி எட்டாம் ஒழுங்கையிலுள்ள இஸ்மாயில் அன்வர் கால் நடைகள் கருகி சாம்பலாகியுள்ளன.


இதற்கமைய, 9 ஆடுகள், 11 கோழிகள், 4 சேவல்கள், 3 வாத்துக்கள் போன்றவை கருகி சாம்பலாகியுள்ளன.


அத்துடன் குறித்த பகுதிகளிலுள்ள பலரின்  வீட்டு மின்சாரப் பொருட்களும் சேதமடைந்துள்ளன.


எச்.எம்.எம்.பர்ஸான்


No comments

Powered by Blogger.