Header Ads



சீனாவில் 22 இலங்கை தூதரக பணியாளர்களுக்கு கொரோனா



பீய்ஜிங்கிலுள்ள இலங்கை தூதரகத்தின் 22 ஊழியர்கள் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


ஒமிக்ரோன் BF.7 மாறுபாட்டால், சீனாவில் கோவிட் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 'இந்தநிலையில், தூதரகத்தில் உள்ள உள்ளூர்வாசிகள் உட்பட அனைத்து இலங்கை ஊழியர்களும் மிதமான மற்றும் லேசான அறிகுறிகளுடன் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சீனாவுக்கான தூதுவர் பாலித கொஹோன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.