Header Ads



அவசர உதவியை எதிர்பார்க்கிறார்


புத்தளம் பாலாவி ஹுசைனியா புறத்தைச் சேர்ந்த கே.எம். இம்தியாஸ் மௌலவி காலில் ஏற்பட்ட சுகயீணம் காரணமாக பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


3 பிள்ளைகளின் தந்தையான இவருக்கு காலில் சத்திர சிகிச்சை செய்யுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதுடன், அதற்கு 20 இலட்சம் ரூபாய்கள் செலவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். அவரினால் இநத தொகையை செலுத்த முடியாதுள்ளது.


எனவே இம்தியாஸ் மௌலவி இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழும் இலங்கையர்களின் உதவியை எதிர்பார்க்கிறார். எம்மால் முடிந்த உதவியை அவருக்காக செய்வோம்.


K.M.IMTHIYAS

A/C.1834632.

BANK.OF.CEYLON

PUTTALAM.







No comments

Powered by Blogger.