Header Ads



தேசமான்ய கௌரவம் வழங்கப்பட்டது


 பாலமுனை ஸஹ்வா அரபுக்கல்லாரியின் ஸ்தாபகத் தந்தையும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வின் உதவித் தலைவர்களில் ஒருவருமாகிய  அஷ்ஷேய்க் ILM. ஹாஷிம் ஸூரி (மதனி) அவர்களுக்கு தேசமான்ய கௌரவம் வழங்கப்பட்டது.


இன்று (27-11-2022) கொழும்பு BMICH (Orchid ) மண்டபத்தில் தேசமானி மற்றும்  Golden Lion ஆகிய இரு தேசிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


சிறந்த கல்வி, கலாச்சார மேம்பாடு மற்றும் சிறந்த சமூக சேவையாளர் என்ற அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன.

No comments

Powered by Blogger.