Header Ads



மாடியிலிருந்து வீசப்பட்ட குழந்தை உயிரிழப்பு - போதைக்கு அடிமையானவின் படுபாதகச் செயல்




கொழும்பு – கிராண்ட்பாஸ் சமகிபுர தொடர்மாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.


போதைப்பொருளுக்கு அடிமையான அக்குழந்தையின் மாமாவால் குறித்த குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


இது தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


 

No comments

Powered by Blogger.