Header Ads



அபிவிருத்தி அற்ற நாட்டில், தேர்தலொன்றை நடத்துவது அபிவிருத்தியாகும்


 கட்சிகளின் உள்ளக ஜனநாயகம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பிரச்சினை உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹோவா தெரிவித்துள்ளார்.


தேர்தல் நடைமுறை தொடர்பில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் செயலமர்வில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் குறிப்பிடடுள்ளார்.


இதேவேளை, நடைமுறையில் உள்ள சட்ட கட்டமைப்புக்குள், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தத் தயார் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


அபிவிருத்தி அற்ற நாட்டில், தேர்தலொன்றை நடத்துவது அபிவிருத்தி ஒன்றாகும் என கண்டியில் நேற்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.