Header Ads



பிரியமாலிக்கு தொடர்ந்து விளக்கமறியல், சிறிசுமண தேரர் வெளியே வந்தார்


திலினி பிரியமாலியின் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொரளை சிறிசுமண தேரர் மற்றும் இசுரு பண்டார ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோர் டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.