Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஸபிய்யா


யாழ்ப்பாணம்  சோனகதெரு,கலீபா அப்துல் காதர் வீதியை(நாவலர் வீதி) சேந்தவரும், நீர்கொழும்பு, பெரியமுல்லையில் வசித்தவரும், பின்னர் பாணந்துரையில் வசித்து வந்தவருமான ஸபிய்யா அவர்கள் வாபாத்தானார்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 


மர்ஹூம்களான முகம்மது காசிம், பாத்தும்மா நாச்சியா ஆகியோரின் மகளும், மர்ஹூம் செய்யத் அஹ்மத் அவர்களின் மனைவியும்,  நிஹாரா (பிரான்ஸ்), பெரோஸா ஆகியோரின் தாயாரும்,  ராபி (பிரான்ஸ்) அவர்களின் மாமியும், மர்ஹூம் ரசீத் (முன்னாள் யாழ்,ஒஸ்மானியா ஆசிரியர்), ஓய்வுபெற்ற ஆசிரியைகளான சித்தி ஸைன், ஜுலைனா,மன்சிலா, மர்ஹூமா மலீஹா ஆகியோரின் சகோதரியும், பிரான்ஸ் நஸ்லி, அஜாஸ், நுஸ்ரா, நஜா ஆகியோரின் உம்மம்மாவும் ஆவார்.


ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று(15.11.2022( செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணிக்கு பாணந்துரை, சரிக்கமுல்லை ஊர்மனை மையவாடியில் இடம்பெறும் 

50/31, ஹிஜ்ரா கார்டின்,

கெசல்வத்த,

பாணந்துரை

 தகவல்:- 


மிஹ்ராஜ்           0777385474‌

  ராபி 0033658228169

No comments

Powered by Blogger.