Header Ads



பாராளுமன்றத்தில் சபாநாயகரால் சமர்ப்பிக்கப்பட்ட ஜனாதிபதியின் கட்டளை


இன்று (08) காலை 9.30 மணியளவில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியின் கட்டளை ஒன்றை சபாநாயகர் பாராளுமன்றத்தில் சமர்பித்தார். 


பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களையும் அழைத்து ஜனாதிபதி குறித்த கட்டளையை பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

1 comment:

  1. மாலைத்தீவு சபாநாயகரும் தூதராண்மைப் பாஸ்ட் போர்ட்டை வைத்திருப்பவர். அவர் விரும்பும் நாட்டுக்கு அவர் சென்று வரலாம். அதுவும் எகிப்து செல்வற்கு அவருக்கு எந்தத் தடையுமிருக்காது. அப்படியானால் ஏன் அவர் தனது நாட்டைக்குறிப்பிடாமல் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என ஆராய்ந்தால், அதன் பின்னால் பெரியதொரு தில்லு முல்லு நிச்சியம் இருக்கும். அதற்குப் பெயர் அரசியல் மட்டத்திலான செயற்பாடுகள். கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்தால் கொஞ்சம் விஷயங்களை புரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete

Powered by Blogger.