Header Ads



ஏற்றுமதி பயிராக இலங்கையில் கஞ்சாவை பயிரிட. சாத்தியக்கூறுகளை ஆராய நிபுணர் குழு


ஏற்றுமதி பயிராக இலங்கையில் கஞ்சாவை பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டததை முன்வைத்து உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.