Header Ads



மூழ்கும் கப்பலில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்கள் - மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர திட்டமென்கிறார் அலி சப்ரி (படங்கள்)


கடலில் மூழ்கிய மியன்மார் மீன்பிடி கப்பலில் இருந்து மீட்கப்பட்டு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்ட 303 அகதிகளும் தாங்கள் இலங்கைத் தமிழர்கள் என்று கூறியுள்ளனர்.


இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு வியட்நாம் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் உறுதிப்படுத்தினார்.




1 comment:

  1. பொலிஸ்கார பேச்சாளர் தொழில் இப்போது அலிசப்ரிக்குக் கிடைத்திருப்பது போல் தெரிகிறது. இந்த நாட்டின் தொல்லைகளைத் தாங்க இயலாது இந்த நபர்கள் வியட்னாம் தாண்டி ஏதோ ஒரு நாட்டில் குடியேறச் சென்ற இவர்களை இந்த சப்ரிக்கு என்ன அவசரம் இலங்கைக்கு க் கொண்டுவருவதற்கு, அவர்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று ஆயுட்கால அன்பளிப்புகள் வழங்கி கொழும்பில் குடியேற்றுவதற்காகவா இவ்வளவு அலி சப்ரி பாய்ந்து கொடுக்கின்றார் என பொதுமக்கள் கேட்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.