Header Ads



கரை ஒதுங்கிய 14 அடி நீளமான டொல்பின் - காரணத்தை தேடும் அதிகாரிகள்


ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இன்று - உயிரிழந்த நிலையில்  டொல்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.


சுமார் 14 அடி நீளமான குறித்த டொல்பின் இவ்வாறு உயிரிழந்து கரையொதுங்கியமைக்கான காரணத்தை கண்டறிய கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.