Header Ads



புதுவடிவம் பெற்றுள்ள K.A பாயிஸ் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தின் பெயர்ப் பலகை


புத்தளம் நகரசபையின் Lockdown challenge போட்டி நிகழ்ச்சிகளின் கண்காட்சி வைபவம் நகரபிதா எம்.எஸ்.எம். ரபீக்கின் தலைமையில் நேற்று (14) புத்தளம் நகரமண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந் நிகழ்வில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், புத்தளம் நகர மண்டபம் பிஸ்ருல் ஹாபி ஞாபகார்த்த நகர மண்டபம் என்ற புதிய பெயர்ப்பலகையும், புது வடிவம் பெற்றுள்ள கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தின் பெயர்ப் பலகையையும்  திரை நீக்கம் செய்து வைத்தார்.





No comments

Powered by Blogger.