Header Ads



நீண்ட நாட்களின்பின் மேடையேறி உரையாற்றிய மஹிந்த, ஒன்றாக எழுவோம் என மக்கள் சந்திப்பு - பதாதைகளில் கோட்டபயவை காணவில்லை


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த 'ஒன்றாக எழுவோம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்' மக்கள் சந்திப்பு இன்று (08) களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலக வளாகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


இதுகுறித்த அமைக்கப்பட்டடிருந்த பதாதைகளின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் புகைப்படப்படமும் மகிந்த ராஜபக்ஸவின் படமும் பொறிக்கப்பட்டிருந்தது.


எனினும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸவின் புகைப்படங்கள் எவையும் பதாதைகளில் காட்சி படுத்தப்படவில்லை

No comments

Powered by Blogger.