Header Ads



தமது கட்சியினருக்கு, சஜித் விடுத்துள்ள எச்சரிக்கை


ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து எவரேனும் விலகி அரசாங்கத்தில் இணைந்து கொள்ள நினைத்தால் அது அரவது அரசியல் பயணத்தின் முடிவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 


சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு எதிர்வரும் தேர்தலில் பதிலடி கொடுக்க மக்கள் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். 


கண்டியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.