Header Ads



தண்ணீர் நிரம்பிய குழியில் மூழ்கி 2 பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு


தண்ணீர் நிரம்பிய குழியில் மூழ்கி இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.


இந்த விபத்து அத்துரிகிரிய, துனந்தஹேன பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.


14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.