Header Ads



"இரண்டரை வருடங்களில் அச்சடிக்கப்பட்ட 2300 பில்லியன் ரூபா - அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட ரணில் (வீடியோ)


கடந்த காலங்களில் முன்னெடுத்த தவறான பொருளாதாரக் கொள்கைகளால் நாடு 700 பில்லியன் ரூபாவை இழந்துள்ளது.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (19) விசேட அறிக்கையொன்றை விடுத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


1 comment:

  1. இந்த நாட்டு மக்களின் நன்மைக்காகவும், இந்த நாடு வீழ்ந்திருக்கும் அதள பாதாளத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்க உறுதியான நிலையான ஒரு திட்டம் இந்த ரணில் ராஜபக்ஸ சனாதிபதியிடம் இல்லை என்பதை அவருடைய கருத்துக்களில் நன்றாகத் தெரிகிறது. கடந்த காலங்களில் பில்லியன் கணக்கில் பண நோட்டுகள் அச்சடித்த அக்கிரச் செயலைத்தான் இப்போது நாட்டு மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அதை மீண்டும் மீண்டும் உளருவதற்கும் கடந்த காலங்களில் நடந்த தவறுகளை அசை போடவும் நாம் ரணிலை சனாதிபதியாக நியமிக்கவில்லை. මේ වගේ කතාව දොඩවන්නේ වැඩ බැරි ටාසන්ලා තමයි.

    ReplyDelete

Powered by Blogger.