Header Ads



மரண தண்டனை கைதியாவிருந்து விடுதலையான Mp வீட்டுத் திருமண நிகழ்வில் பங்பேற்ற ரணிலும், மஹிந்தவும்



பொதுஜன முன்னணி இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவின் வீட்டு திருமண நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கொலைக் குற்றச்சாட்டில் முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது



No comments

Powered by Blogger.