Header Ads



நாடு திரும்பிய கோட்டாபய, பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக  நேற்று இரவுநேர. 11.45 மணியளவில் நாடு திரும்பினார் 


நாடு திரும்பிய கோட்டாபய பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ பலத்த பாதுகாப்புடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.