Header Ads



8 பேருடன் லண்டனுக்கு புறப்பட்டார் ஜனாதிபதி


பிரித்தானியாவின் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (17) அதிகாலை பிரித்தானியாவுக்கு பயணமாகியுள்ளார்.


அதிகாலை 3.33 மணிக்கு டுபாய்க்கு புறப்பட்டு சென்ற அவர், அங்கிருந்து லண்டனுக்கு செல்லவுள்ளார்.


ஜனாதிபதியின் இந்த பயணத்தில் 8 பேர் இணைந்துள்ளனர்.

2 comments:

  1. Why 8? Should have taken the entire Ministers. By the way, did he take a Hat? Could do a round of hat collection!!!

    ReplyDelete
  2. அந்த எட்டுப் பேரும் யார்? ரணிலின் அடிவருடிகளா? அல்லது ரணிலை தூக்கிப் பிடித்த பொஹொட்டுவ காரண்களா என அறிந்து கொள்ள பொதுமக்கள் ஆவலாக இருக்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.