Header Ads



223 இலட்சம் ரூபா கொள்ளை முயற்சி - பொதுஜன பெரமுன பிரதேச அரசியல்வாதி கைது



தம்புத்தேகம தனியார் வங்கிக்கு முன்பாக 223 இலட்சம் ரூபா கொள்ளையிட முயற்சித்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட நபர் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.