Header Ads



ரணிலின் பதவி, ராஜபக்ஸ குடும்பத்திடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் - அம்பலப்படுத்தும் சுமந்திரன் (வீடியோ)



- பாறுக் ஷிஹான் -

மஹிந்தவின்   பக்கத்தில் இன்னும் தொடர்புகளை சாணக்கியன் எம்.பி பேணி வருகின்றார் என    தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ  சுமந்திரன்  தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் மக்கள் தெளிவு படுத்தும் கலந்துரையாடல்கள் வட கிழக்கு உட்பட பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன.

அதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (31)  காரைதீவு கலாச்சார மண்டபத்தில்  இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது,

No comments

Powered by Blogger.