Header Ads



நாளை விடுதலையாகிறார் ரஞ்சன் - ரணிலுக்கு நன்றி சொல்கிறார் ஹரீன்


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாளை (26ஆம் திகதி) அல்லது நாளை மறுநாள் சனிக்கிழமை (29ஆம் திகதி) விடுதலை செய்யப்படுவார் என்பதை தான் உறுதியாக நம்புவதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


“எனது மற்றும் மனுஷாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும், இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என அமைச்சர் ஹரீன் மேலும் தெரிவித்துள்ளார்.


காவியன்

No comments

Powered by Blogger.