Header Ads



கொரோனாவினால் நேற்று திங்கட்கிழமை 7 பேர் உயிரிழப்பு


நாட்டில் நேற்றைய தினம் (01) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

அவர்களுள் 60 வயதிற்கு மேற்பட்ட 3 ஆண்களும் மற்றும் 2 பெண்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட 2 பெண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.