Header Ads



வெளிநாடு செல்ல முயன்ற 47 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வேறு நாட்டிற்கு செல்ல முற்பட்ட 47 பேரை வென்னப்புவ கொளிஞ்சாடிய பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மைய காணமாக இவ்வாறு வெளிநாடு செல்வோர் தொகை அதிகரித்துள்ளது.

எனினும் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பவ,ர்களுக்கு தஞ்சம் வழங்கப்படாது என பல நாடுகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.