Header Ads



கோட்டாபய - ரணில் கூட்டாட்சியை வெளியேற்றுவோம், கொழும்பில் ஆர்ப்பாட்டம்


கோட்டாபய - ரணில் கூட்டாட்சியை வெளியேற்றுவோம், இறையாண்மையுள்ள அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்று வருகிறது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கும் இதன்போது கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. 


No comments

Powered by Blogger.