Header Ads



உணவு தட்டுபாடு ஏற்படலாம், என்ற அச்சத்தில் நெல்லை சேகரிக்கும் மக்கள்


நாட்டில் ஒரு கிலோ கிராம் நெல் 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உணவு தட்டுபாடு ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் நெல்லை சேமித்து வைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் இவ்வாறு விலை அதிகரிக்கபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.