Header Ads



அமைச்சருடன் உள்ள மாபியாக்கள் - ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை அதானிக்கு கொடுக்க திட்டம் - போராட்டம் வெடிக்குமென எச்சரிக்கை


இலங்கை மின்சார சட்டமூலத்தை அரசாங்கம் இல்லாது செய்ய வேண்டுமென மின்சாரசபை தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் அதனை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகள் தொழிற்சங்க மட்டத்தில் முன்டுக்கப்படுமென சுட்டிக்காகட்டப்பட்டுள்ளது.

மின்சாரசபையில் பொறியலாளர்கள் மபியா ஒன்று செயற்படுவதாகவும், அவர்கள் அமைச்சருடனேயே இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை அதானி நிறுவனத்துக்கு பெற்றுக்கொடுக்க திட்டமுடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதற்காக திருகோணமலை பகுதியில் இடம் அளவிடப்படுவதாகவும் மின்சாரசபை தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

1 comment:

  1. We Tamils are happy with Adani to invest in Tamil areas. Who are you to strike? get lost

    ReplyDelete

Powered by Blogger.